பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கணவன்-மனைவி மீது கார் மோதி பயங்கர விபத்து
புதுக்கோட்டை விராலிமலை அருகே சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பொலிரோ கார் தறிகெட்டு ஓடிய பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கணவன்-மனைவி மீது பயங்கரமாக மோதி சென்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது கல்லு காட்டுப் பட்டியைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
Tags :