உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த 16 எம் எல் ஏக்கள் சஸ்பெண்ட் செய்யுமாறு சபாநாயகரிடம் மனு
தாக்கரே தரப்பு சேர்ந்த 16 எம் எல் ஏக்கள் சஸ்பெண்ட் செய்யுமாறு ஏக்நாத் ஷிண்டே தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது மகராஷ்டிராவில் தனது உத்தரவை மீறி வாக்களித்து அவர்களை சஸ்பெண்ட் செய்யுமாறு ஏக்நாத் ஷிண்டே தரப்பின் போராட பரத் கோவவலே சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். இது உறுதி செய்து உள்ள சபாநாயகர் அலுவலகம் 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது. இதனிடையே ஏக்நாத் ஷிண்டே பேரவையில் சிவசேனா கட்சி தலைவராக அங்கீகரித்தும் உத்தவ் தாக்கரே தரப்பின் நிராகரித்தும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
Tags :