இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட ₹20 கோடி மதிப்புள்ள தங்கம் மீட்பு.

by Staff / 02-06-2023 03:09:49pm
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட ₹20 கோடி மதிப்புள்ள தங்கம் மீட்பு.

இந்திய கடலோர காவல்படை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தியபோது படகில் இருந்த தங்கத்தை கடத்தல் கும்பல் கடலில் வீசியுள்ளது.ஸ்கூபா டைவிங் வீரர்கள் வரவழைக்கப்பட்டு 2 நாட்கள் தேடுதலுக்கு பிறகு தங்கம் மீட்பு.
படகில் இருந்த நாசர், ஹமீது, ரவி உள்ளிட்ட 5 பேர் கைது ; கடற்கரை ஓரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 20 கிலோ தங்கக்கட்டிகளும் மீட்பு.

 

Tags :

Share via