ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தீ எரித்ததால் பரபரப்பு

by Editor / 05-07-2022 12:46:52pm
ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் பூட்டை உடைத்து  மர்மநபர்கள் தீ எரித்ததால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசி குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் பூட்டை உடைத்து 2020 முதல் 2022 வரையிலான ஊராட்சி மன்ற வரவு செலவு கணக்கு கொண்ட ஆவணங்களை  மர்மநபர்கள் எரித்ததால் பரபரப்பு கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை.

 

Tags :

Share via