418 ஆண்டுகளுக்கு பின்னர் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

by Editor / 06-07-2022 09:48:30am
418 ஆண்டுகளுக்கு பின்னர் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 418 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கோலாகலமாக நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

418 ஆண்டுகளுக்கு பின்னர் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
 

Tags : Thiruvatar Adhikesavaperumal Temple Kumbabhishekam after 418 years

Share via