பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் கோட்டை அருகே சென்னையிலிருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற தனியார் பேருந்துடன், லாரி மற்றும் இருசக்கர வாகனம் மோதியதில், பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு; பேருந்தில் பயணித்த 5க்கும் மேற்பட்டோர் காயம். விபத்து குறித்து போலீசார் விசாரணை.
Tags : பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து