சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்த மர்ம நபருக்கு வலை வீச்சு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுமியின் உடலில் ரத்தக்காயம் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமியை மர்ம நபர் பாலத்காரம் செய்ததாக கூறியுள்ளனர். இது குறித்து மாவட்ட நல அலுவலர் கொடுத்த புகாரில் சாத்தூர் மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்து தப்பிய நபரை தேடுகின்றனர்.
Tags :