1,40,83,143-க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.சைலேந்திர பாபு, ,
தலைமைச்செயகத்தில் ,காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் 37 மாவட்டம் மற்றும் 9 மாநகர காவலர்கள் சார்பாக ரூ. 1,34,19,643 மற்றும் இந்திய காவல் பணி அதிகாரிகள் ச ங்கத்தின் சார்பாக ரூ. 6,63,500 என மொத்தம் ரூ. 1,40,83,143-க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். ,
Tags :