1,40,83,143-க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.சைலேந்திர பாபு, ,

by Admin / 06-07-2022 04:07:18pm
 1,40,83,143-க்கான  காசோலையை  முதலமைச்சரின்  பொது  நிவாரண நிதிக்கு வழங்கினார்.சைலேந்திர பாபு,  ,

தலைமைச்செயகத்தில் ,காவல்துறை தலைமை  இயக்குநர் செ. சைலேந்திர பாபு,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, இலங்கையில் நிலவி  வரும் கடும்  பொருளாதார  சூழ்நிலையின் காரணமாக  பெரும்  இன்னல்களுக்கு ஆளாகியுள்ள  இலங்கை  மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு காவல்துறையில்  பணிபுரியும் 37 மாவட்டம்  மற்றும் 9 மாநகர காவலர்கள்  சார்பாக ரூ. 1,34,19,643  மற்றும்  இந்திய காவல் பணி  அதிகாரிகள் ச ங்கத்தின்  சார்பாக ரூ. 6,63,500  என  மொத்தம் ரூ. 1,40,83,143-க்கான  காசோலையை  முதலமைச்சரின்  பொது  நிவாரண நிதிக்கு வழங்கினார். ,

 

Tags :

Share via