சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை.

by Editor / 14-07-2022 11:23:44pm
சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை.

கோத்தபய ராஜபக்சேவின் தனிப்பட்ட பயணம் என்பதற்காகவே சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப் பட்டார்.அவர் சிங்கப்பூரில் புகலிடம் கேட்கவில்லை. சிங்கப்பூர் அரசாங்கம், பொதுவாக புகலிடம் வழங்குவதில்லை.

 

 

Tags : Singapore Ministry of Foreign Affairs report.

Share via