நிலச்சரிவில் புதைந்த பள்ளிக்கூடம் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு

by Editor / 15-07-2022 02:30:27pm
நிலச்சரிவில் புதைந்த பள்ளிக்கூடம் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு


கொலம்பியாவில் நிலச்சரிவில் பள்ளிக்கூடம் புதைந்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்தனஆண்டியோக்கியா மாநிலத்தில் ஆண்டிஸ்  மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமப்புற பள்ளிக்கூடம் ஒன்று புதைந்தது. பள்ளியில் இருந்து 22 குழந்தைகளில்  17 பேர்  நூலில் தப்பி ஓடிய நிலையில் ஐந்து குழந்தைகள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களின் 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் இரண்டு பேரை  அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

Tags :

Share via