வாடகை கடையை காலி செய்ய மறுத்ததால் கடைக்கு முன்பாக பாரங்கற்களை குவித்து வைத்த அதன் உரிமையாளர்
கடையை திறக்க முடியாத அளவிற்கு அதன் உரிமையாளர் பாரங்கற்களை குவித்து வைத்துள்ளார் நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு அருகில் சங்கரநாராயணன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பிரசாத் கண்ணன் ஆகியோர் மொபைல் கடை நடத்தி வருகின்றனர்.இந்தநிலையில் அந்த கட்டிடத்தை சங்கரநாராயணன் வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்வதால் கடையை காலி செய்து தருமாறு கேட்டுள்ளார் கண்ணன் மறுத்ததால் இரு தரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
Tags :