அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 12 இடங்களில் தொடரும் காட்டு தீ இதுவரை 6.000 ஏக்கரில் உள்ள மரங்கள் எரிந்ததாக அறிவிப்பு

by Editor / 20-07-2022 04:33:34pm
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 12 இடங்களில் தொடரும் காட்டு தீ  இதுவரை 6.000 ஏக்கரில் உள்ள மரங்கள் எரிந்ததாக அறிவிப்பு

அமெரிக்காவின்  டெக்சாஸ் மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயால் இதுவரை 6 ஆயிரம் ஏக்கரில் உள்ள மரங்கள் எரிந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .சுண்ணாம்பு மலையில் 10 சதவீதம் தீ மட்டுமே கட்டுப்படுத்த முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் 12 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டு தீயால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக சோமரவெளி  பேரிடர் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது தேவைப்பட்டால் வெளியேற தயாராக இருக்குமாறு குடியிருப்பு வாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via