கலை அறிவியல்-பொறியியல் கல்லூரிகளில் சேர அவகாசம்
இன்று சி.பி.எஸ்.இ . 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ,தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிபதற்கு வரும் ஜீலை 27 வரை கால அவகாசத்தை நீடித்து தமிழக உயர்கல்வி துறை உத்திரவிட்டுள்ளது.
Tags :