கைது செய்யப்பட்ட நீதிமன்ற ஊழியர் சஸ்பெண்ட்

by Editor / 02-03-2022 05:42:14pm
கைது செய்யப்பட்ட நீதிமன்ற ஊழியர் சஸ்பெண்ட்

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் மாஜிஸ்ட்ரேட் பொன்பாண்டியை  நேற்று நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் கத்தியால் குத்த முயன்று கைது செய்யப்பட்டு ஓமலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பிரகாசை சேலம் நீதித்துறை நடுவர் கிறிஸ்டல் பபீதா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : Suspended court employee arrested

Share via