கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் மீண்டும் சிறையிலடைப்பு.

by Editor / 28-07-2022 04:44:14pm
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் மீண்டும் சிறையிலடைப்பு.

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகள், சிபிசிஐடி விசாரணைக்கு மீண்டும் சிறையிலடைக்கப்பட்டனர்.

இன்று மதியம் 12 மணி வரை விசாரிக்க அனுமதி தந்த நிலையில் நேற்றிரவு 5பேரையும் சேலம் சிறையிலடைத்தனர்.

 

Tags :

Share via