போக்குவரத்துக்கழக வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

by Editor / 28-07-2022 04:52:37pm
போக்குவரத்துக்கழக வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

போக்குவரத்துக்கழகங்கள் தொடர்புடைய வழக்குகளில், கழக அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு இன்றி முடிவை எட்டமுடியாது.

எனவே ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம்.

அரசு போக்குவரத்துக்கழக விழப்புரம் கோட்ட அதிகாரிகள் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் நீதிபதி உத்தரவு.

 

Tags :

Share via