தனியார் ஆய்வகத்தின் பெயரில் போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கி 32 கோடி மோசடி

by Editor / 28-07-2022 04:50:45pm
 தனியார் ஆய்வகத்தின் பெயரில் போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கி 32 கோடி மோசடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் ஆய்வகத்தின் பெயரில் போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கி 32 கோடி மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் குழித்துறை பகுதியை சேர்ந்த மருத்துவர் கிங் டிஜிட்டல் எக்ஸ்ரே லேப் உரிமையாளர்கள் ஜெயக்குமார், மருத்துவர் எட்வின் கிங்ஸ்ராஜ் ஆகியோர் மீது  வழக்கு பதிவு.

 

Tags :

Share via