ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது -
இன்று தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும். சிகர நிகழ்ச்சியான திருத் தேரோட்டம் வரும் 26-ஆம் தேதி காலை நடைபெறுகிறது
Tags :