ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

by Editor / 17-08-2022 09:09:08am
ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன்  தொடங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன்  தொடங்கியது -
 இன்று தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை 12 நாட்கள்   நடைபெறும்.  சிகர நிகழ்ச்சியான  திருத் தேரோட்டம் வரும் 26-ஆம் தேதி  காலை   நடைபெறுகிறது

 

Tags :

Share via