ராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக ரவி முருகையா எழுதிய தாய் மண்ணே வணக்கம் பாடல் சங்கர் மகாதேவன் குரலில் வெளியீடு

by Editor / 17-08-2022 03:20:34pm
ராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக ரவி முருகையா எழுதிய தாய் மண்ணே வணக்கம் பாடல் சங்கர் மகாதேவன் குரலில் வெளியீடு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தனியார் திரையரங்கில் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாகவே முறையை அல்லது சங்கர் மகாதேவன் பாடிய பாடல் வெளியிடப்பட்டது. இதன் வெளியீட்டு விழாவை யொட்டி பார்வையாளர்களுக்கு பாடல்காட்சி திரையிட்டு காண்பிக்கப்பட்டது நிகழ்ச்சியில் பேசிய பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாடலை கார்கில் போரில் தங்கள் இன்னுயிர் நீத்த இராணுவ வீரர்கள் நினைவாக எழுதியதாகவும் ஆனால் தற்போது தான் அதற்கு திரை வடிவம் கொடுக்க முடிந்தது என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via