நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் துரைகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்

by Editor / 17-01-2022 12:51:04pm
நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் துரைகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்

நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளராக  துரைகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருக்கு மாநகர காவல்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via