பெயிண்ட்ருக்கு லாட்டரி சீட்டில் முதல் பரிசு 12 கோடி ரூபாய் பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த போவதாக மகிழ்ச்சி

by Admin / 17-01-2022 12:43:08pm
பெயிண்ட்ருக்கு லாட்டரி சீட்டில் முதல் பரிசு  12 கோடி ரூபாய் பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த போவதாக மகிழ்ச்சி

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில்  பெயிண்ட்ருக்கு லாட்டரி சீட்டில் 12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது 

குடையாம்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த தொழிலாளி சதானந்தன் கேரள அரசின் கிறிஸ்துமஸ் புத்தாண்டு லாட்டரி சீட்டை 300 ரூபாய்க்கு வாங்கி உள்ளார் 

குழுக்களில் அவர் வாங்கிய பரிசு சீட்டு எண்ணுக்கு முதல் பரிசாக 12 கோடி ரூபாய் கிடைத்தது  அந்த பரிசு சீட்டு அவர் கோட்டயத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் ஒப்படைத்தார் 

இந்த பரிசு தொகையை கொண்டு தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த போவதாக தெரிவித்துள்ளார்


 

 

Tags :

Share via