எடப்பாடி பழனிசாமியோடு ஒருநாளும் நான் சேரமாட்டேன்-- டிடிவி தினகரன்

by Editor / 10-08-2022 11:50:04am
எடப்பாடி பழனிசாமியோடு ஒருநாளும் நான் சேரமாட்டேன்-- டிடிவி தினகரன்

வருங்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமியோடு ஒருநாளும் நான் சேரமாட்டேன்.ஏனென்றால், அவர் நம்பிய எங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் துரோகம் செய்தவர்.2024 ல் எங்களை மதித்து கூட்டணிக்கு அழைக்கும் எந்த தேசிய கட்சியோடும் கூட்டணி  வைக்கத் தயார்.நாங்கள் பெரியாரை பின்பற்றுபவர்கள், சுயமரியாதை கொண்டவர்கள்.கூட்டணி இல்லையென்றாலும் கூட எங்களுக்குரிய அடையாளத்தோடு நாங்கள் போட்டியிடுவோம்.- டிடிவி தினகரன்

 

Tags :

Share via