கோர விபத்து... 32 பேர் மரணம்.. பதறவைக்கும் விபத்து

by Editor / 21-08-2022 07:43:44pm
கோர விபத்து... 32 பேர் மரணம்.. பதறவைக்கும் விபத்து

துருக்கியில் நடந்த இரு விபத்துக்களில் சேர்த்து 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காசியான்டெப் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். இதே போல மார்டின் என்ற பகுதியில் மக்கள் கூட்டத்துக்குள் லாரி புகுந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உயிருக்கு போராடி வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கோர விபத்து... 32 பேர் மரணம்.. பதறவைக்கும் விபத்து
 

Tags :

Share via