பழிக்குப் பழியாக விவசாயி வெட்டிக்கொலை

by Editor / 27-08-2022 06:16:06pm
பழிக்குப் பழியாக விவசாயி வெட்டிக்கொலை

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் பழிக்குப் பழியாக விவசாயி முத்துப்பாண்டியன் வெட்டிக்கொலை,கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடந்த பெண் கொலைக்கு பழியாக கொலை நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தலையை துண்டித்து கொலை செய்த கொடூரம் : சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நேரில் விசாரணை.

பழிக்குப் பழியாக விவசாயி வெட்டிக்கொலை
 

Tags :

Share via