பூலித்தேவர் திருவுருவ சிலைக்கு மத்திய அமைச்சர் முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

by Editor / 01-09-2022 10:25:04pm
  பூலித்தேவர் திருவுருவ சிலைக்கு  மத்திய அமைச்சர் முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

இன்றுசுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் முருகன் தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவலில் அமைந்துள்ள பூலித்தேவர்  மாளிகையில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா,பாரதி ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா மாநில செயலாளர் வினோச் செல்வம் மதுரை பெரும் கோட்ட பொறுப்பாளர் சுப நாகராஜன்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் அன்புராஜ் ராமராஜா மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ராஜலட்சுமி ஒன்றிய தலைவர் ராம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  பூலித்தேவர் திருவுருவ சிலைக்கு  மத்திய அமைச்சர் முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
 

Tags :

Share via