6 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவித்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு

by Staff / 12-09-2022 01:30:05pm
6 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவித்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுவித்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 28ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் யாழ்ப்பானம் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது 6 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via