பேராசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளது- அமைச்சர் பொன்முடி

by Staff / 23-09-2022 12:14:59pm
பேராசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளது- அமைச்சர் பொன்முடி

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் 955 பேராசிரியர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளது என பொறியியல் கலந்தாய்வு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். பல்கலைக்கழகங்களின் 41 உறுப்புக் கல்லூரிகளை ரூ.152 கோடி செலவில் அரசே ஏற்று நடத்தும் என முந்தய அரசு கூறியது எனவும் ஆனால் முந்தய ஆட்சியாளர்கள் இதற்கு நிதி எதுவும் ஒதுக்கவில்லை எனவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்

 

Tags :

Share via