இனி பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வாய்ப்பில்லை.

by Editor / 25-09-2022 06:57:17pm
இனி பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வாய்ப்பில்லை.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள பாஜக,இந்து முன்னணி,ஆர்,எஸ்,எஸ்,அமைப்பினர் வீடுகளில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி செல்வதால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு உருவாகிவருகிறது.இதனை தடுக்க  காவல்துறை தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலை பாட்டில்களில் வழங்க தடைவிதிக்கபட்டுள்ளதாகவும்,தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கைஎடுத்துவரும் நிலையில் காவல்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் பொருட்டும்,காவல்துறையின் அறிவுறுத்தலை ஏற்று பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவிப்பு.

 

Tags :

Share via