போதைப்பொருள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

by Staff / 16-05-2024 03:21:39pm
போதைப்பொருள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என காவல் துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 16) நடந்த இந்த கூட்டத்தில், துறைவாரியாக செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via