அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டதீண்டாமை சுவர் இடிப்பு.

by Editor / 03-10-2022 09:22:27am
 அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டதீண்டாமை சுவர் இடிப்பு.

ஆரம்பாக்கம் அருகே தோக்கமூரில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் இடிப்பு. 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பட்டியலின மக்கள் பாதிக்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து சுவர் இடிப்பு. கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் நடவடிக்கை,இதன் தொடர்ச்சியாக அசம்பாவிதங்கள் நடைபெற வண்ணம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via