சென்னை திருச்சி நான்கு வழி சாலை சுங்கச்சாவடியில் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

by Editor / 03-10-2022 09:24:21am
சென்னை திருச்சி நான்கு வழி சாலை சுங்கச்சாவடியில் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி தொழிலாளர்கள் 28 பேர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மூன்றாவது நாளாக சுங்கச்சாவடி தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் போராட்டம் காரணமாக சென்னை திருச்சி நான்கு வழி சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணமின்றி செல்கிறது.

 

Tags :

Share via