வறுமையால் இலங்கையில் 1 கோடி பேர் பாதிப்பு: ஆய்வில் தகவல்

by Staff / 14-10-2022 01:10:11pm
வறுமையால் இலங்கையில் 1 கோடி பேர் பாதிப்பு: ஆய்வில் தகவல்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி குறித்து அந்நாட்டு மக்களிடம் பெரடனியா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. இதன்படி, அந்நாட்டில் சுமார் 1 கோடி பேர், அதாவது 96 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2019ல் சுமார் 30 லட்சம் பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தனர். மேலும், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 42% பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via