அரபிக்கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் கனமழை-மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

by Editor / 18-10-2022 08:29:48am
அரபிக்கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் கனமழை-மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் கனமழை பெய்து வருவதால் 2-வது நாளாக இன்றும் குளச்சல், முட்டம், மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை பாதுகாப்பாக துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

 

Tags :

Share via