கொடைக்கானல் கனமழையால் ஆறுகளில் வெள்ளம்.

by Editor / 03-11-2022 10:13:59am
கொடைக்கானல் கனமழையால் ஆறுகளில் வெள்ளம்.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே வர முடியாமல் ப‌ரிதவிப்பு.ப‌ள்ளிக்குழ‌ந்தைக‌ளும் ப‌ள்ளிக்கு செல்ல‌ ஆற்றைக்க‌ட‌க்க‌ முடியாம‌ல் த‌விப்பு.

 

Tags :

Share via