வாக்கிடாக்கிகளோடு 2 நபர்கள் கைது -க்யூ பிரிவு போலீசார் விசாரணை.

by Editor / 10-11-2022 08:49:02am
வாக்கிடாக்கிகளோடு 2 நபர்கள் கைது -க்யூ பிரிவு போலீசார் விசாரணை.

தூத்துக்குடியில் ஐஸ் க்யூப் வடிவில் போதை பொருள் பதுக்கி வைத்திருந்ததை க்யூ பிரிவு போலீசார் கண்டுபிடித்து பறிமுதல், இரண்டு பேரை கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த ஒரு வாக்கிடாக்கி கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.முதற்கட்ட விசாரணை-யில் ஐஸ் க்யூப் வடிவில் இருந்த போதை பொருளை  சோதனை செய்ததில் போலியானது என்று தெரியவந்தது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

 

Tags :

Share via