போலி 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர்கள் கைது!
தெலங்கானா மாநிலம் வரங்கல் பகுதியில் போலி 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். போலி நோட்டுகளை அச்சடிக்க இவர்கள் உபயோகித்த பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags :