உக்ரேனுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்ல இந்தியா விமானிகளை பயன்படுத்த வேண்டும்

by Staff / 23-03-2022 02:08:10pm
உக்ரேனுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்ல இந்தியா விமானிகளை பயன்படுத்த வேண்டும்

உக்ரைனுக்கு மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இந்தியாவின் விமானிகளை பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  எம் .பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து இருவரும் எழுதிய கடிதத்தில் இந்தியா பிரேசில் எகிப்து ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளை தொடர்பு கொண்டு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு விமானிகள் அழைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் உக்ரேன்  தலைநகரம் உள்பட பல இடங்களிலும் உணவுக்கும் குடிநீருக்கும் கடும் பஞ்சம் ஏற்படக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ரஷ்ய ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தும் என்பதால் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல அதற்கு ஆபத்து இல்லாத நாடுகளின் விமானங்கள் அனுமதிக்க ரஷ்யவை  வலியுறுத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags :

Share via