தமிழகத்தில் 1414 பத்திரிகையாளர்கள் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைப்பு

by Editor / 16-12-2021 11:06:17pm
தமிழகத்தில் 1414 பத்திரிகையாளர்கள் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைப்பு

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1414 பத்திரிகையாளர்களின் குடும்பங்களை வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1414 பத்திரிகையாளர்கள் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைப்பு
 

Tags :

Share via