நிலச்சரிவில் சிக்கி குழந்தை பலி
இத்தாலி நாட்டின் இஷ்சியா நகரில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். அதில் ஒரு புதிதாக பிறந்த குழந்தையும், 2 சிறுவர்களும் அடங்குவர். 5 பேரை இன்னும் காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :