வயல்வெளியில் கவிழ்ந்த தனியார் பேருந்து

by Editor / 04-12-2022 10:13:58am
வயல்வெளியில் கவிழ்ந்த  தனியார் பேருந்து

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த திரக்கோயில் கிராமம் அருகே  காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி வழியாக செஞ்சிக்கு சென்று தனியார் பேருந்து  சாலை ஓரே விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்து.தனியார் பேருந்தில் பயணம் செய்த 27க்கு மேற்பட்டோர்.படுகாயம்அடைந்தவர்களை மீட்டு  வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via