வயல்வெளியில் கவிழ்ந்த தனியார் பேருந்து
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த திரக்கோயில் கிராமம் அருகே காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி வழியாக செஞ்சிக்கு சென்று தனியார் பேருந்து சாலை ஓரே விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்து.தனியார் பேருந்தில் பயணம் செய்த 27க்கு மேற்பட்டோர்.படுகாயம்அடைந்தவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :