திருச்சி அருகே நடந்த விபத்தில் தந்தை,3வயது குழந்தை பலி.

by Admin / 27-06-2021 03:29:33pm
திருச்சி அருகே நடந்த விபத்தில் தந்தை,3வயது குழந்தை பலி.

திருச்சி அருகே நடந்த விபத்தில் தந்தை,3வயது குழந்தை பலி.

 சென்னை தரமணியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (34) ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார் அவரது மனைவி அருணா (31) மகன் ஆதவா (3) ஆகியோர் காரில் திருச்சி நோக்கி சென்ற போது அதர்நத்தம் பஸ் நிறுத்தம் அருகே கார்  கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதி  பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் காரில் பயணம் செய்த மூன்று வயது ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது.குழந்தையின் தந்தை  முத்துகிருஷ்ணன் மருத்துவமனை கொண்டு செல்லப்படும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். தாய் ஆபத்தான நிலையில் திருச்சி வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ராம்நத்தம் போலீசார் விசாரணை. மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via