காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் சடலமாக மீட்பு

by Staff / 13-12-2022 12:31:08pm
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் சடலமாக மீட்பு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஆனிக்கல் ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் மாயமான நிலையில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான மேலும் ஒரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. அந்த பெண்ணின் நிலை குறித்த தகவல்கள் இன்னும் சரி வர தெரியவில்லை.
டேக்ஸ் :டிரெண்டிங்வைரல்

 

Tags :

Share via