தனியார் ரப்பர் தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் காட்டு யானை

by Staff / 17-12-2022 05:20:34pm
 தனியார் ரப்பர் தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் காட்டு யானை

 குமரி மாவட்ட மலையோர பகுதிகளான பேச்சிப்பாறை , பெருஞ்சாணி, ஒருநூறாம் வயல் , பத்துகாணி, கோதையார் போன்ற பகுதிகளில் சிறுத்தை , யானை போன்ற காட்டு விலங்குகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில்பத்து காணி அருகே கற்றுவா , ;மருதன் பாறை பகுதியில் வன பகுதியோடு ஒட்டியுள்ள தனியார் ரப்பர் தோட்டத்தில் உயிர் இழந்த நிலையில் காட்டு யானை ஒன்று காணப்பட்டது இதனை வனத்துறையினர். ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

 

Tags :

Share via