ஆக்சிஜன் இருப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய அறிவுறுத்தல்
ஆக்சிஜன் இருப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.உருமாறிய கொரோனா முன்னெச்சரிக்கையாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை தயாராக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags :