இந்தியாவின் பங்களிப்பை நம்புகிறேன்

by Staff / 27-12-2022 12:14:17pm
இந்தியாவின் பங்களிப்பை நம்புகிறேன்

பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியாதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ஜி20 தலைமையை இந்தியா ஏற்றுள்ளதையடுத்து, அவற்றில் சிறப்பாக செயல்பட வாழ்த்து கூறினேன். ஜி20யில் நான் எனது அமைதி பார்முலாவை அறிவித்தேன். அதை அமல்படுத்துவதியில் இந்தியாவின் பங்களிப்பை நம்புகிறேன். உக்ரைனில் அமைதி நிலவ இந்தியா உதவ வேண்டும். ஐநாவில் உக்ரைனுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்ததற்கு நன்றி என கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via