ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள்.

by Editor / 07-01-2023 08:13:59am
ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காளையர்கள் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ், போட்டிக்கு 2 நாளுக்கு முன் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via