பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி. ரயிலில் பயணிகளின் உடமைகளை சோதனை

by Editor / 24-09-2022 11:38:09pm
பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி. ரயிலில் பயணிகளின் உடமைகளை சோதனை

பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி. எர்ணாகுளம் விரைவு ரயிலில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்த ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் அடிப்படையில் திருவாரூர் ரயில் நிலையத்திற்கு வந்த எர்ணாகுளம் விரைவு ரயிலில் பயணித்த பயணிகளின் உடைமைகளை ரயில்வே பாதுகாப்புத் துறையினர் பரிசோதனை செய்தனர்.

 

Tags :

Share via