நாமக்கல் கவிஞர் மாளிகை உறுதியாக உள்ளது - எ.வ.வேலு

by Staff / 24-10-2024 01:38:04pm
நாமக்கல் கவிஞர் மாளிகை உறுதியாக உள்ளது - எ.வ.வேலு

நாமக்கல் கவிஞர் மாளிகை உறுதியாக உள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்டட பராமரிப்பு பணியின்போது டைல்ஸ்-இல் ஏற்பட்ட விரிசலை தவறாக புரிந்துகொண்டுள்ளனர். கட்டடம் உறுதியாக உள்ளது. யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார். முன்னதாக நில அதிர்வு ஏற்பட்டதாக நினைத்து ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

 

Tags :

Share via