மெரினா பீச் தனலட்சுமி ஜாமீன் கோரி மனு

by Staff / 24-10-2024 02:02:48pm
மெரினா பீச் தனலட்சுமி ஜாமீன் கோரி மனு

சென்னை மெரினாவில் நள்ளிரவில் போலீசாரிடம் மது போதையில் ஆபாசமாக பேசி வம்பிழுத்த ஜோடியை போலீசார் கைது செய்தனர். இதில் கைதான தனலட்சுமி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “நான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவர், என்னுடைய தவறுக்கு மன்னிப்புக் கோரியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via