அரசு ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம்....

by Staff / 24-10-2024 02:17:09pm
 அரசு ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம்....

ஈரோட்டில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம்.தேர்தல் வாக்குறுதியின் படி புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்..மத்திய அரசின் சோம்நாத் கமிட்டி அறிக்கை மற்றும் ஆந்திரா ஓய்வூதிய திட்டம் இரண்டில் எது தமிழ்நாட்டிற்கு பொருத்தமானதோ அதனை அறிவிக்க வேண்டும்..குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உண்ணாவிர போராட்டம்.

 

Tags :

Share via

More stories